×

தருமபுரி அருகே நடந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது

தருமபுரி: காரிமங்கலம் அருகே செப்.28-ம் தேதி நடந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர். நகைக் கொள்ளை வழக்கில் கேரளாவைக் சேர்ந்த ஆசிப், விஷ்ணு, சோனு ஆகியோரை தனிப்படையினர் கைது செய்யபட்டுள்ளனர்.

The post தருமபுரி அருகே நடந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Darumpuri ,Karimangalam ,Dinakaran ,
× RELATED வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை...